News February 27, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

Similar News

News February 28, 2026

திருப்பூர்: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய தேவையில்லை!

image

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT.

News February 28, 2026

திருப்பூர்: அடுத்தடுத்து தற்கொலை! அதிர்ச்சி

image

திருப்பூர் மாவட்டத்தில் கண்டியன்கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (60) உடல்நலக் குறைவால் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். குருவாயூரப்பன் நகர் வாசுகி (33) குழந்தையில்லாத மனஉளைச்சலில் தற்கொலை செய்தார். கிருஷ்ணாநகர் தங்கராஜ் (41) குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2026

திருப்பூரில் வெளிநாட்டினருக்கு 2 ஆண்டு சிறை

image

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில் சட்டவிராதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தப்பா அல் அமின், ஜாஸ் கஞ்சகான் அலி, முகமது மொனிருள் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!