News May 13, 2024
மொபைல் ஃபோனால் சிக்கிய கொலையாளி

ஆக்ராவில் 10 மாதங்களுக்கு பிறகு கொலையாளி ஒருவர் செல்ஃபோன் சிக்னல் மூலம் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் பதக் (42) என்பவர் 10 மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இந்நிலையில் அவரது செல்ஃபோனின் சிக்னல் திடீரென கிடைத்ததால், போலீசார் அதனை தேடிச் சென்றனர். அஜய் பதக்கின் வீட்டில் வேலை செய்த சுஷில் குமார் என்பவர்தான் கொலை செய்துவிட்டு செல்ஃபோனை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
Similar News
News August 6, 2025
Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

<<17318709>>பதில்கள்<<>>:
1. தொல்காப்பியம்
2. பேரீச்சை மரம்
3. உத்திர பிரதேசம்- சுசேதா கிருபளானி (2 அக். 1963- 13 மார்ச் 1967) காங்கிரஸ்
4. காதிற்குள் அமைந்துள்ளது. பெயர்- ஸ்டேப்ஸ் எலும்பு
5. 9.
நீங்க இவற்றில் எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 6, 2025
திமுகவில் இணைந்தார் கார்த்திக் தொண்டைமான்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதுக்கோட்டை அதிமுக EX MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார். EPSயின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்டவர். தற்போது, இபிஎஸ் போகிற போக்கே சரியில்லை; மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அவரின் வருகை புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
News August 6, 2025
SSI குடும்பத்துக்கு MLA மகேந்திரன் ஆறுதல்

தனது தோட்டத்தில் வெட்டிக் <<17316893>>கொல்லப்பட்ட SSI-ன் <<>>குடும்பத்துக்கு அதிமுக MLA மகேந்திரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.