News May 13, 2024
பராமரிப்பு பணி: அணுமின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (மே 13) காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 562 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் 60 நாட்களுக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2026
நெல்லை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

திருநெல்வேலி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News March 20, 2026
நெல்லையில் ரூ.15.70 லட்சம் ரொக்க பணம் பறிமுதல்

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீதபற்பநல்லூர் வாகன சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு வாகன நடத்திய அதிரடி தணிக்கையில் ரூபாய் 54,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.15 லட்சத்தில் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
News March 20, 2026
நெல்லையில் ரம்ஜான் பண்டிகை எப்போது?

மேலப்பாளையத்தில் மார்ச் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21 சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவிப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நெல்லை மேலப்பாளையம், பொட்டல் புதூர், பர்கிட் மாநகர் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்று ரம்ஜான் பகுதியில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகிறது


