News February 27, 2026
நீலகிரி மக்களே வனத்துறை எச்சரிக்கை!

கூடலூர் அருகே சேரம்பாடி – கேரள மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள காபி தோட்டங்கள் மற்றும் ஏலியாஸ் கடை பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் உணவு தேடி யானைகள் சாலைக்கு வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விபத்துகளைத் தவிர்க்க இப்பகுதியில் கவனமாக வாகனங்களை இயக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2026
நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நீலகிரி மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News February 28, 2026
நீலகிரி: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News February 28, 2026
நீலகிரி: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


