News February 26, 2026

BREAKING: இனி மாதம் ₹3,400.. அறிவித்தது தமிழக அரசு

image

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியத்தை ₹3,400-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ₹2 லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வனக்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News March 10, 2026

திருச்சி: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<> இங்கே க்ளிக் <<>>செய்யுங்க. SHARE IT

News March 10, 2026

இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்: விஜய்

image

விவகாரத்து வழக்கு, CBI விசாரணை என பல நெருக்கடிகள் இருந்தாலும் கட்சி பணியையும் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, பனையூர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களிடம் விஜய் இன்று நேர்காணல் நடத்தியுள்ளார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்றும் இனி அரசியலைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை எனவும் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 10, 2026

உங்களுக்கு Overthinking பிரச்னை இருக்கா?

image

Overthink செய்வதால், நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு மனரீதியிலான பிரச்னைகள் மட்டுமின்றி உடல் சோர்வு, தலைவலி, செரிமான பிரச்னை போன்றவை உண்டாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையிலிருந்து விடுபட தியானம் செய்யவும், மனதில் எதையும் அழுத்தி கொள்ளாமல் வெளிப்படையாக பேசவும் மனநல டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், Overthink பிரச்னை இருப்பவர்களுக்கு பாடல்கள் கேட்பதும் ஹெல்ப் பண்ணுமாம்.

error: Content is protected !!