News February 26, 2026
புதுகோட்டை: பொதுத்தேர்வு – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் 241 மையங்களில் 41,609 மாணவர்கள் எழுதயுள்ளனர். மார்- ஏப் மாதத்தில் நடைபெற உள்ள இத்தேர்வு பணிக்கு 3369 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 330 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட உள்ளன. எனவே மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News February 26, 2026
புதுக்கோட்டை: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

புதுக்கோட்டை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.<
News February 26, 2026
புதுக்கோட்டை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News February 26, 2026
புதுகை: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..!

புதுக்கோட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!


