News February 26, 2026

திருச்சி மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

image

திருச்சி மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே <<>>க்ளிக் செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

Similar News

News February 27, 2026

திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

image

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

image

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

image

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!