News February 26, 2026

நாகை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

image

நாகை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக் <<>>செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

Similar News

News March 1, 2026

நாகை: 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

image

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் வேட்டைகாரனிருப்பு வடக்குசல்லிகுளம், அன்பழகன், மோகன் சுதாகர் ஆகியோர் தலைமையில் 100 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் அவர்கள் தலைமையில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் ஒன்றிய செயலாளர் வேதையன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News March 1, 2026

நாகை மாவட்டத்தில் பொழிந்த பனிப்பொழிவு

image

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைகாண் சாவடி, ஆலங்குடிசேரி, வாழ்மங்கலம் போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. எதிரில் வரும் வாகனம் கூட தெரியவில்லை என்று வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள். மாசி மாதம் வந்தால் மரம் எல்லாம் குளிரும் என்ற முன்னோர்கள் சொன்னது முற்றிலும் உண்மையாக இருக்கிறது.

News March 1, 2026

நாகை: திருட்டு வழக்கில் 7 ஆண்டு சிறை

image

சங்கமங்கலத்தை சேர்ந்த ஜெயலட்சுமி30), கடந்த 2005-ம் ஆண்டு ஜெயலட்சுமியின் 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். புகாரின் பேரில் நாகை அடைக்கலராஜ் (55), அன்பழகன் (28), திருவெறும்பூரை சேர்ந்த பூசைமணி (28) இவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் அடைக்கலராஜ் இருந்துவிட்டார். மேலும் 2 பேருக்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 7 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!