News February 26, 2026

பெரம்பலூர்: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

image

பெரம்பலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக் செய்து<<>>, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 28, 2026

பெரம்பலுர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 28, 2026

பெரம்பலூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

பெரம்பலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>pgportal.gov.in<<>> என்ற இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

பெரம்பலூர்: 10வது புத்தகத் திருவிழா துவக்கம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தின் பொதுமக்கள் மற்றும் புத்தகப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பெரம்பலூர் புத்தகத் திருவிழா நேற்று (பிப்.27) தொடங்கியது. 10வது புத்தகத் திருவிழாவை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அனிதா, எம்எல்ஏ பிரபாகரன், நகர்மன்ற தலைவர் அம்பிகா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!