News February 26, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.25) இரவு 10 முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 26, 2026
தஞ்சை: +2 மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாசி மக திருவிழாவை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து +2 எழுத்துத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தேர்வு நடைபெறுமா என மாணவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் உள்ளூர் விடுமுறை அன்று +2 தேர்வு அறிவித்தப்படி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
தஞ்சை: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தஞ்சை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <
News February 26, 2026
தஞ்சை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

தஞ்சை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


