News February 25, 2026
சென்னை – தி.மலை : 2.5 மணி நேரத்தில் பயணம்

சென்னை – தி.மலை நகரங்களை இணைக்கும் 140–142 கி.மீ நீளமுள்ள கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நெரிசலான வழித்தடங்களைத் தவிர்த்து, பயண நேரத்தை 4.5 மணி நேரத்திலிருந்து 2.5 மணி நேரமாக குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். புதிய விரைவுச்சாலை மூலம் போக்குவரத்து சீராக நடைபெறுவதுடன், வணிகம் & சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 27, 2026
தி.மலை: ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் செல்லும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
தி.மலை: ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் செல்லும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
தி.மலை: ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் செல்லும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


