News February 25, 2026
ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
Similar News
News March 10, 2026
ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
ஈரோடு: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
ஈரோட்டில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படை!

ஈரோடு: 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய்குமார் தலைமையில் 91 காவலர்கள் நேற்று கோபி பாரியூர் கோவில் திருமண மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். இதில் ஆய்வாளர் ஒருவர், 5 ஏ.எஸ்.ஐ-க்கள் மற்றும் 85 காவலர்கள் என மொத்தம் 91 பேர் தகுந்த வசதிகளுடன் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.


