News February 25, 2026
திருச்சி: சாலை விபத்தில் 3 மாத குழந்தை உயிரிழப்பு – சோகம்

புதுகை மாவட்டம் மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், அகிலா. இவர்களின் 3 மாத குழந்தைக்கு உடல் சரியில்லாததால், துவரங்குறிச்சி உள்ள தனியார் மருத்துவமனைக்கு பைக்கில் சென்று திரும்பியுள்ளனர். அப்போது சேத்துப்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
Similar News
News February 28, 2026
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News February 28, 2026
துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் தரையிறக்கம்

திருச்சியில் இருந்து 145 பயணிகளுடன் இன்று பிற்பகல் 1.12 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஈரான் நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக திருப்பி அனுப்ப கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
News February 28, 2026
திருச்சி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.


