News May 12, 2024

அரசு கல்லூரியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்

image

சீர்காழி அருகே புத்தூரில் சீனிவாசா சுப்புராய அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரே அரசு தொழில்நுட்ப கல்லூரியான இதில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க மே27ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் குமார் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 28, 2025

மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் உங்கள் மொபைல் போனுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை யாராவது தொடர்பு கொண்டு கேட்டால் யாரிடமும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளதாக மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

News November 28, 2025

மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!