News February 25, 2026
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி 24) இரவு 10 முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
புதிய நியாய விலை கடைகள் திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம், தீர்த்தனகிரி ஊராட்சி கருவேப்பம்பாடி கிராமத்தில் நியாய விலை கடை இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல அம்பலவாணன்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நியாய விலை கடை திறக்கப்பட்டது.
News March 6, 2026
கடலூர் மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

கடலூர் மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 6, 2026
கடலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

கடலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!


