News February 24, 2026
இலவச வீட்டு மனை பட்டா வருவாய் கோட்டாட்சியர்

கரியாக்குடல் பகுதியில் இன்று பிப்.24 ஆம் தேதி இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தவர்கள் எத்தனை ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட இடத்தில் வசிக்கின்றனர். அவர்களது வருமானம் , குடும்ப உறுப்பினர்களை கோட்டாட்சியர் கேட்டறிந்தார் . ஆய்வின் போது நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்தார்.
Similar News
News March 7, 2026
ராணிப்பேட்டை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <
News March 7, 2026
ராணிப்பேட்டை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 7, 2026
ராணிப்பேட்டை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

ராணிப்பேட்டை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!


