News February 24, 2026
பள்ளி வேன்மீது விபத்து ஏற்படுத்திய லாரிக்கு 1,40,000 அபராதம்..

சத்திரக்குடி தனியார் பள்ளி வேன் மீது இன்று லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 30கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விருதுநகரில் இருந்து அளவுக்கு அதிகமாக பாறாங்கல்களை ஏற்றி வந்ததால் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அஜாக்கிரதையாக லாரியை ஒட்டி சென்றதாக லாரி உரிமையாளர் மீது 1,40,000 ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மோட்டார்வாகன ஆய்வாளர் தங்கராசு உத்தரவிட்டார்
Similar News
News March 2, 2026
ராமநாதபுரம்; +2 தேர்வு; கலெக்டர் நேரில் ஆய்வு!

இராமநாதபுரம் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
இன்று (02.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி உடனிருந்தார். மாவட்டத்தில் 14753 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 14567 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
News March 2, 2026
ராம்நாடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
News March 2, 2026
ராம்நாடு: அதிமுக – பாஜகவை நம்பக்கூடாது; MP

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில், திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் MP கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொய்யான வாக்குறுதிகள் அளித்து வருவதாகவும், அதை யாரும் நம்பக்கூடாது எனவும், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


