News February 24, 2026
காரைக்கால்: மயில்களை விரட்டுவதற்காக புதிய கருவி

காரைக்காலில் உள்ள விளைநிலத்தில், இரை தேடி வரும் மயில்கள் பயிரை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதுத்துறை சேர்ந்த விவசாயி கணேசன் மயில்களை விரட்டுவதற்காக பிரத்யேக மயில் விரட்டி கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதில் காற்றில் சுழலக் கூடிய காற்றாடியில் மணிகளை கட்டி அதன் மூலம் எழுப்பும் ஒலியினால், மயில்கள் சேதப்படுத்துவதை தடுக்க முடியும் என விவசாயி தெரிவித்தார்.
Similar News
News February 27, 2026
புதுச்சேரி: பூமி பூஜையில் பங்கேற்ற முதலமைச்சர்

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
News February 27, 2026
புதுச்சேரி: பூமி பூஜையில் பங்கேற்ற முதலமைச்சர்

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
News February 27, 2026
புதுச்சேரி: பூமி பூஜையில் பங்கேற்ற முதலமைச்சர்

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.


