News February 24, 2026
தி.மலை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் நாளைக்குள்(பிப்.25) தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். பதிவேற்றம் செய்யப்படாத பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் பி.எம்.கிசான் 22-ஆவது தவணை நிதி உதவி பெற இயலாது. ஆகையால், விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News February 27, 2026
தி.மலை: ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் செல்லும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
தி.மலை: ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் செல்லும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
தி.மலை: ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் செல்லும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


