News February 24, 2026
மக்கள் குறைதீா் கூட்டம்: 1,339 மனுக்கள அளிப்பு

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று (பி-23) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,339 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதற்கு விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை போன்ற மனுக்கள் மீது உரிய தீா்வு காண துறை சாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
Similar News
News February 25, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(24) இரவு 10 மணி முதல் பிப்- (25) காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை
மேற் கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்
News February 25, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(24) இரவு 10 மணி முதல் பிப்- (25) காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை
மேற் கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்
News February 25, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(24) இரவு 10 மணி முதல் பிப்- (25) காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை
மேற் கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்


