News February 24, 2026
புதுகை: கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்

புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பாட்டு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பம். இவர் வீட்டில் இந்த போது 5அடி நீளமுள்ள பாம்பு அவரை கடித்துள்ளது. இந்நிலையில், அப்பாம்பை பையில் போட்டு, கறம்பக்குடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பாம்பை கண்ட மருத்துவர்கள், பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சிக்காக புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Similar News
News February 26, 2026
புதுக்கோட்டை: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

புதுக்கோட்டை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.<
News February 26, 2026
புதுக்கோட்டை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News February 26, 2026
புதுகை: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..!

புதுக்கோட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!


