News February 24, 2026

அரியலூர்: மேம்பாலத்தில் இருந்து குதித்த மாணவன்!

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஜே குறுக்கு ரோடு கும்பகோணம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கல்லூரி மாணவன் திடீரென கீழே குதித்து தற்கொலை மேற்கொண்டார். இதில், பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த இளைஞரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 26, 2026

அரியலூர்: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

அரியலூர் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.<> இங்கு க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

அரியலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

அரியலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

அரியலூர் தேர்தல் பணியில் முன்னாள் படை வீரர்கள்

image

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் படை வீரர்கள் தங்களது அடையாள அட்டையுடன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!