News February 24, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மாவட்டத்தில், நேற்று (பிப்.23) இரவு முதல் இன்று (பிப்.24) காலை 6 வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு மேலும் பாதுகாப்பு அடைந்து பயன்பெறலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஷேர்!
Similar News
News February 24, 2026
தருமபுரி: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

தருமபுரி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <
News February 24, 2026
தருமபுரியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

தருமபுரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News February 24, 2026
நிலத்தடி நீர் மேம்பாட்டு விவாசாயி சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

கே.ஈச்சம்பாடி அணை நீரேற்றம் திட்டத்தை செயல்படுத்த கோரி, நிலத்தடி நீர் மேம்பாட்டு விவாசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கு மொரப்பூரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அச்சங்க தலைவர் ச.ஜெயபால் தலைமையில் நேற்று (பிப்.23) நடைபயணம் மேற்கொண்டனர். பொருளாளர் கோ.சுரேஷ், செயலாளர் இரா.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள்
கலந்து கொண்டனர்.


