News February 24, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 24, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விற்றவர்கள் மீது நடவடிக்கை!

புதுகை மாவட்டம் நீர் பழனி, கந்தர்வகோட்டை, இலுப்பூர், கொத்தமங்கலம் பகுதிகளில் நேற்று(பிப்.23) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில், 104, மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பிரபு(42), ஜெயக்குமார்(42), ரவிச்சந்திரன்(57), ராமநாத(46) ஆகியோர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 24, 2026
புதுகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

புதுகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News February 24, 2026
புதுகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

புதுகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <


