News February 23, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.23) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 26, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியினை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் இப்பணிக்கு, உதவியாளர்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில்18 மாதங்களுக்கு தனியார் வெளி முகமை மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியுடைய தனியார் முகமைகள் பிப்.28 தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
மயிலாடுதுறை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

மயிலாடுதுறை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <
News February 26, 2026
மயிலாடுதுறையில் நாளை தொடங்குகிறது புத்தகத் திருவிழா!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில், மயிலாடுதுறை 4வது புத்தகத் திருவிழா நாளை(பிப்.27) தொடங்குகிறது. தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தக திருவிழா மார்.8 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதனை நாளை கலெக்டர் தலைமையில் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைக்க உள்ளார்.


