News February 23, 2026

BREAKING கோவை அருகே கத்திக்குத்து: 2 பேர் பலி

image

கோவை அருகே கிணத்துக்கடவு பகுதியில் வீடு புகுந்து மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 16-வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி திருமாந்தாள் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 16 வயது சிறுமியின் அக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 27, 2026

தொழிலாளி கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் பாரில் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின்தாஸ், காளிதாஸ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News February 27, 2026

தொழிலாளி கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் பாரில் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின்தாஸ், காளிதாஸ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News February 27, 2026

தொழிலாளி கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் பாரில் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின்தாஸ், காளிதாஸ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

error: Content is protected !!