News February 23, 2026
நாமக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (பிப்ரவரி. 23) நாமக்கல்-( பாலசந்தர் – 9498169138 ) ,வேலூர் -( ரவி – 9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி – 9498169110 ), குமாரபாளையம் -( கெளரிசங்கர் – 8973319946 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News February 26, 2026
நாமக்கல்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News February 26, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், கால்நடை மருத்துவமனை, திருச்செங்கோடு, கால்நடை மருத்துவமனை, பரமத்தி வேலூர், கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை ஆகிய நான்கு கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை பள்ளிபாளையம், சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


