News February 23, 2026
மதுரை: மாமியாரை கத்தியால் குத்திய மருமகள்

சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் வீராசாமி மனைவி சாலம்மாள்(75). இவரது மகன் சுப்புராஜ் அவரது மனைவி நாகலட்சுமிக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வீட்டிற்கு வந்த நாகலட்சுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் நாகலட்சுமி சாலம்மாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். இது குறித்து சாலம்மாள் போலீசில் புகார் செய்தார்.
Similar News
News March 11, 2026
மதுரை: Spam Calls தொல்லையா? இனி END CARD!

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க
News March 11, 2026
மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<
News March 11, 2026
மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<


