News February 23, 2026
விழுப்புரம்: தூக்கில் தொங்கிய 5 மாத கா்ப்பிணி!

விழுப்புரம்: பென்னைவளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அனுஷா (21). 5 மாத கர்ப்பிணியாக இருந்த அனுஷாவை, அவரது கணவர் பாலாஜி, மாமனார் சிவசங்கர், மாமியார் சுமதி மற்றும் பாலாஜியின் சகோதரி சுமத்ரா ஆகியோர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 27, 2026
விழுப்புரம்: இன்று இரவு ரோந்து – போலீசார் நியமனம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தைகள் உதவி எண் 1098 பெண்கள் உதவி எண் 181, அவசர எண் 1930 ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளனர்.
News February 27, 2026
விழுப்புரம்: இன்று இரவு ரோந்து – போலீசார் நியமனம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தைகள் உதவி எண் 1098 பெண்கள் உதவி எண் 181, அவசர எண் 1930 ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளனர்.
News February 27, 2026
விழுப்புரம்: இன்று இரவு ரோந்து – போலீசார் நியமனம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தைகள் உதவி எண் 1098 பெண்கள் உதவி எண் 181, அவசர எண் 1930 ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளனர்.


