News February 23, 2026
தர்மபுரி: அரூரில் கட்சிகள் மோதலால் பரபரப்பு!

அரூரில் நேற்று முன் தினம் பாஜக பட்டியல் அணி சார்பில் தமிழ்நடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்ட விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், 70 பேர் மீது அரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 5, 2026
தருமபுரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <
News March 5, 2026
தருமபுரி: முதலமைச்சரிடம் புகார் அளிக்கணுமா?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!
News March 5, 2026
தருமபுரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


