News February 23, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்த உள்ளன. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த எவரும் பங்கேற்கலாம் என கலெக்டர் கலைச் செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
காஞ்சியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

காஞ்சியில் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 28, 2026
காஞ்சிபுரம்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 28, 2026
காஞ்சிபுரம் அருகே துடிதுடித்து பலி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோகர்சிங் (52). இவர் பண்ருட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்துவந்தார். இந்நிலையில் தொழிற்சாலை அருகே வாகனம் மோதியதில் நேற்று மோகர்சிங் படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மோர் சிங் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


