News February 23, 2026
திண்டிவனத்தில் பெண் துடிதுடித்து பலி!

திண்டிவனம் வட்டம், எறையானூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (55). இவர் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிகத் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் எறையானூர் பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
விழுப்புரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News March 4, 2026
விழுப்புரம் : டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News March 4, 2026
விழுப்புரம்: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செஞ்சி முன்னாள் MLA மற்றும் EX ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான செஞ்சி சேவல் ஏழுமலை சென்னையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக, ஓபிஎஸ்ஸின் தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


