News February 23, 2026
புதுச்சேரி: 16 ஆண்டுகளுக்குப் பிறகு (SI) தேர்வு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நேரடி நியமனத் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 4 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்வு என்பதால், பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
Similar News
News February 23, 2026
புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News February 23, 2026
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய படிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் விருந்தோம்பல் மேலாண்மை என்ற புதிய முதுகலை படிப்பு தொடங்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட இறுதி ஆண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை துணைவேந்தர் பிரகாஷ் பாபு வழங்கினார். 25க்கும் மேற்பட்ட தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
News February 23, 2026
புதுச்சேரி: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


