News February 23, 2026
தென்காசி: விபத்தில் மின்வாரிய பணியாளர் பலி.!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கிராமப்புற பிரிவில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரியும் S.அசோக் குமார் என்பவர் மேக்கரை பகுதியில் டிராக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Similar News
News March 2, 2026
தென்காசி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News March 2, 2026
தென்காசி: டிகிரி போதும்… ரூ.1.20,940 சம்பளத்தில் வேலை ரெடி

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <
News March 2, 2026
தென்காசி: டிகிரி போதும்… ரூ.1.20,940 சம்பளத்தில் வேலை ரெடி

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <


