News February 22, 2026
உங்கள் பகுதியில் மின் திருட்டா? உடனே புகார் அளியுங்கள்!

சென்னை மின் பகிர்மான வட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கண்டறியப்பட்ட 11 மின் திருட்டு வழக்குகளுக்காக ரூ.9,13,593 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின் திருட்டு குறித்துப் பொதுமக்கள் 9445857591 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின் திருட்டு என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என எச்சரித்துள்ளது.
Similar News
News February 27, 2026
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் வளர்ச்சி பல்கலைக்கழகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 20,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தோர் முகாமில் பங்கேற்கலாம். ஷேர்!
News February 27, 2026
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் வளர்ச்சி பல்கலைக்கழகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 20,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தோர் முகாமில் பங்கேற்கலாம். ஷேர்!
News February 27, 2026
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் வளர்ச்சி பல்கலைக்கழகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 20,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தோர் முகாமில் பங்கேற்கலாம். ஷேர்!


