News February 22, 2026
ராணிப்பேட்டை: 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 3பேர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை தனியார் கிடங்கில், ஆந்திராவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த கோவிந்த் குமார், புத்தன் ஷாப் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 27, 2026
ராணிப்பேட்டை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

ராணிப்பேட்டை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News February 27, 2026
அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.
News February 27, 2026
அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.


