News February 22, 2026

கோவையில் பெண் கொன்று எரிப்பு! இளைஞர் கைது

image

இரு தினங்களுக்கு முன் துடியலூர் வட்டமலைபாளையம் அருகே இளம்பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் இறந்து கிடந்தவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த அனிதா என்பதும், ஏற்கனவே திருமணமான நிலையில் தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்து எரித்ததும் தெரிந்தது. எலும்பு முறிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

Similar News

News March 8, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,

2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,

3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,

4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,

5. முதியோருக்கான அவசர உதவி : 1253,

6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,

7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 7, 2026

BREAKING: கோவையை உலுக்கிய கொடூரம்.. வந்தது தீர்ப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!