News February 22, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று (பிப்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 25, 2026
திருப்பத்தூர்: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும். நகரங்களுக்கு ரூ.96,000க்கு குறைவாக இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் போதும். வேறு எதுவும் தேவையில்லை. ஆவணங்கள் சரியாக இருந்தால் 1 குழந்தைக்கு மாதம் ரூ.4,000, 2 குழந்தைகளுக்கு ரூ.8,000 வழங்கப்படும். ஷேர் செய்யுங்கள்.
News February 25, 2026
ஆம்பூரில் கொடூரம்; சரமாரி அரிவாள் வெட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பொன் நகரம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி கோபி (40). இவரது மச்சான் தமிழ் செல்வன் (27). இந்நிலையில், இருவருக்கும் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு குடிபோதையில் கோபியை தமிழ்ச்செல்வன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்தேன் கோபி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 25, 2026
ஆம்பூர்: மனைவின் மண்டையை உடைத்த கணவன்!

திருப்பத்தூர்: ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கடம்பூர் ஊராட்சி பூஞ்சோலை பகுதியில் நேற்று(பிப்.24) பிரசாந்த்(24) – வினோதினி(22) எனும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் மனைவியின் மண்டை உடைந்தது. அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


