News May 12, 2024

128 வகையான 5110 பறவைகள் இருப்பது கண்டுபிடிப்பு

image

இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் தமிழக வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை வனவிலங்குகள்,பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு நீலகிரி வனப்பகுதியில் கணக்கெடுப்பின்போது 128 வகைகளை சேர்ந்த 5110 பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 19, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

image

நீலகிரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 140 மில்லி மீட்டர் பதிவானது. மேல் கூடலூர் 136 மி.மீ, தேவாலா 94 மி.மீ, சேரங்கோடு 80 மி.மீ, பார்சன்ஸ் வேலி 74 மி.மீ, அவளாஞ்சி 73 மி.மீ, ஓவேலி 71 மி.மீ, நடுவட்டம் 70 மி.மீ, பந்தலூர் 62 மி.மீ, கிளன்மார்கன் 66 மி.மீ, செருமுள்ளி 45 மி.மீ, என மழை பதிவாகி இருந்தது.

News August 19, 2025

நீலகிரி இலவச கேஸ் சிலிண்டர் பெற அரிய வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

நீலகிரி: உங்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு!

image

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
♦️ஆக.20ஆம் தேதி- கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் வள்ளுவர் நகர்.
♦️ஆக.21ஆம் தேதி முதல் உதகை மண்டலம் நகராட்சி, தேவாங்கர் திருமண மண்டபம் உதகை.
♦️நடுவட்டம் பேருராட்சி, சமுதாய கூடம் பஞ்சாயத்து காலனி.
♦️கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் கப்பட்டி.
♦️உதகை மண்டலம் வட்டாரம், சமுதாய கூடம் நேரு நகர்.
ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. SHARE பண்ணுங்க மக்களே.!

error: Content is protected !!