News February 21, 2026

ஆத்தூரில் அதிர்ச்சி சம்பவம்!

image

ஆத்துாரை சேர்ந்த, 8 வயது சிறுவன், அரசு உதவி பெறும் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு விடுமுறை யின்போது, அதே பகுதியில் வசிக்கும், 16 வயதுடைய, 3 சிறுவர்கள், இந்த, 8 வயது சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்து வந்த்தாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறு வனின் பெற்றோர் அளித்த புகார்படி, 16 வயதுடைய, 3 சிறுவர்கள் மீது, ‘போக்சோ’ வழக்கு பதிந்து, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!