News February 20, 2026
வாழப்பாடியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்!

சேலம்: வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் செல்வபாரதி (25) மற்றும் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சபிதா (21) ஆகிய இருவரும் பேருந்து பயணத்தின் போது அறிமுகமாகி காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நேற்று வாழப்பாடி காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


