News May 11, 2024
பெரம்பலூர் அருகே கார் மோதி பலி!

பெரம்பலூர் மாவட்டம் கவர்ப்பனையை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் அங்குள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்(மே 9) டூவீலரில் மனைவி ஜெயலட்சுமியுடன் மரவநத்தத்ததிற்க்கு சென்று கொண்டிருந்தார். நெய்க்குப்பை அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் (28-09-2025) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எளம்பலூர் தந்தை ரோவர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 15 துறைகள், 46க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 28, 2025
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’39’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 28, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற 8ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவராக இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்களுடன் தனியார் அழகு நிலையங்களில் பணிப்புரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க!