News February 17, 2026
மக்கள் குறைதீா் கூட்டங்களில் 948 மனுக்கள்!

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் நேற்று மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 793 மனுக்களை பெற்றார். மேலும், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 54 மனுக்களும், செய்யார் சார் ஆட்சியர் தலைமையில் 101 மனுக்களும் என, மொத்தம் 948 மனுக்கள் பெறப்பட்டது.
Similar News
News February 19, 2026
தி.மலை: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News February 19, 2026
தி.மலை: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

தி.மலை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <
News February 19, 2026
தி.மலை: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.


