News May 11, 2024
499, 498, 497 மதிப்பெண் எடுத்து சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காவியா ஸ்ரீ, காவியா ஜனனி, சஞ்சனா, சந்தியா 500க்கு 499 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். அடுத்தபடியாக சிவகங்கையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதிக்ஷா 498 மதிப்பெண் எடுத்து 2வது இடத்தையும், உசிலம்பட்டியைச் சேர்ந்த சுஸ்யா, தேனியைச் சேர்ந்த விதர்சனா 497 மதிப்பெண் எடுத்து 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
News November 18, 2025
கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
News November 18, 2025
தனுஷ் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதற்கு நான் அதெல்லாம் பண்ண முடியாது என கூறினேன். உடனே தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீங்களா என்று கேட்டார். இதனால் கடுப்பான நான் யாராக இருந்தாலும் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


