News May 11, 2024
மயிலாடுதுறை: முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திர சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 103 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் எம்.புனிதவதி என்ற மாணவி 493 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் இடையே மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர். மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News August 17, 2025
மயிலாடுதுறை: இப்படி ஒரு வரலாறு நிறைந்த இடமா?

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் ஆகும். இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், புத்தர் சிலை, சிலம்பு, அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள் போன்றவை உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 17, 2025
மறைந்த இல உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைதி பேரணி

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி பூங்கா அருகில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வர மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது.தொடர்ந்து இல கணேசன் திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
News August 16, 2025
மயிலாடுதுறை: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <