News May 11, 2024

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவி சாதனை

image

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா சிவகிரி அம்மன் கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி 495 மதிப்பெண்களும், பிரசிதா 482 மதிப்பெண்களும் ஆர்த்தி 479 மதிப்பெண்களும் பெற்றனர்.100 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளி 10 ஆண்டுகளாக 10, 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்று வருவதும், அரசு பள்ளி மாணவி 495 மதிப்பெண் பெற்றது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News August 16, 2025

ஈரோடு: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், பொதுமக்கள் புகார் அளிக்க, 0424-2220101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News August 16, 2025

ஈரோட்டில் இலவச Tally பயிற்சி!

image

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

image

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!