News February 16, 2026
திருவாரூர்: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY!

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், <
Similar News
News February 17, 2026
திருவாரூர்: கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் டீ கடை நடத்தி வரும் காமராஜ் (45) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கரை அரிவாளால் காமராஜ் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டுப்பட்டுப் பலத்த காயம் அடைந்த ஜெய்சங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 17, 2026
திருவாரூர்: கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் டீ கடை நடத்தி வரும் காமராஜ் (45) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கரை அரிவாளால் காமராஜ் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டுப்பட்டுப் பலத்த காயம் அடைந்த ஜெய்சங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 17, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


