News May 10, 2024

மூதாட்டி பற்றி தகவல் தெரிவிக்க எண் வெளியீடு

image

தருமபுரி, தோக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கமாம்மாள் என்ற மூதாட்டி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 19A பஸ் ஏறி தருமபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தவர் மீண்டுமட் வீடு திரும்பவில்லை. எனவே இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் A. சந்திரா மேரி என்பவருக்கு 9940420996 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 19, 2025

தருமபுரி: தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க…

image

தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வீடுகளில் பொருட்கள் எடுவும் திருடு போய் இருந்தால் இக்கோயிலில் உள்ள மரத்தில் கோழிகளை உயிருடன் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டால், கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News September 19, 2025

JUST IN: தருமபுரி பள்ளி மாணவிகள் சாலை மறியல்

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் தவறாக முறையில் நடந்து கொள்வதாக கூறி பள்ளி மாணவிகள் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் அவர்களை சமாதான படுத்தும் முயற்சி ஈடுபட்டுள்ளனர்.

News September 19, 2025

தர்மபுரி: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!