News May 10, 2024
முதல்முறை: ஜீன் தெரபியால் சிறுமிக்கு காதுகேட்கும் திறன்

மருத்துவ உலகில் முதல்முறையாக ஜீன் தெரபி (மரபணு) மூலம் பிரிட்டன் சிறுமிக்கு காது கேட்கும் திறன் கிடைத்துள்ளது. சிறுமி ஓபல் சாண்டிக்கு பிறக்கும் போதே காது கேட்கும் திறன் இல்லை. பரிசோதனை அடிப்படையில், ஜீன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தில்லா வைரஸ், மரபணு ஆகியவை கொண்ட கலவை, சிரிஞ்ச் மூலம் காதுக்குள் செலுத்தப்பட்டது. இதில் சேதமடைந்த செல்கள் சரியாகவே, காது கேட்கும் திறன் கிடைத்தது.
Similar News
News November 18, 2025
கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NR காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது வரை NDA கூட்டணியில் நீடிப்பதாக புதுச்சேரி CM ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் BJP மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
News November 18, 2025
கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NR காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது வரை NDA கூட்டணியில் நீடிப்பதாக புதுச்சேரி CM ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் BJP மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
News November 18, 2025
திருப்பதி தரிசன புக்கிங் சற்று நேரத்தில் தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் சுப்ரபாதம், தோல் மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கும் புக்கிங் செய்யலாம். இன்று காலை 10 மணி முதல் வரும் 20-ம் தேதி காலை 10 மணி <


