News February 14, 2026
கொடநாடு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோத்தகிரி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், குற்றவாளிகள் தரப்பில் மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, சதீஷன் மற்றும் தீபு ஆகியோர் ஆஜராகினர். வழக்கில் ஆஜராகாத வாளையார் மனோஜுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் மாதம் 6-ம் தேதிக்கு நீதிபதி சந்திரசேகரன் ஒத்தி வைத்தார்.
Similar News
News February 17, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 17, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 17, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


